தினசரி பைபிள் வசனம்: சங்கீதம் 40:4
‘கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்ட மனிதன் பாக்கியவான்...’
- கடவுளை நம்பும் வாழ்க்கை முறையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- இறைவனை நம்புவோம் என்று முடிவு செய்து தீர்மானிக்க வேண்டும்.
- இந்த நம்பிக்கை இருந்தால், வாழ்வின் எந்தப் புயலையும் எதிர்கொள்ளலாம்.
- கடவுளை நம்புவது, சூழ்நிலைகளை விட உயர்ந்து அவருடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.
பிரார்த்தனை: ஆண்டவரே, நான் உம்மை என் நம்பிக்கையாக மாற்றியதற்கு நன்றி. நான் உம் ஒருவரை மட்டுமே நம்புவேன். உம்மை மட்டுமே சார்ந்திருபேன். என்னை நம்பியதால் ஏற்படும் பயத்தை விட, உம்மை நம்பும் ஆசீர்வாதத்தை நான் தேர்வு செய்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment