தினசரி பைபிள் வசனம்: வெளிப்படுத்துதல் 15:3
‘கர்த்தாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, உமது கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். தேசங்களின் ராஜாவே, நீதியும் உண்மையும் மற்றும் தூய்மையானவையே உமது வழிகள்.
- இறைவன் பெரியவர், பெரிதும் போற்றப்பட வேண்டியவர்.
- சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருப்பதால் நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை.
- அவருடைய வழிகள் நியாயமானவை மற்றும் உண்மையானவை, எனவே நீங்கள் அவரைச் சார்ந்து இருக்கலாம்.
- அவருடைய மகத்துவத்தை நினைவு கூறுங்கள், சூழ்நிலைகளால் அசைக்கப்படாதிருங்கள்.
பிரார்த்தனை: ஆண்டவரே, நீங்கள் பெரியவர், நீங்கள் அற்புதமானவர். நீங்கள் ஒருவரே பரிசுத்தர், நான் உமது நாமத்தை மகிமைப்படுத்துவேன். உமது வழிகளும் உமது கிரியைகளும் பரிபூரணமானவை என்பதை நான் நினைவுகூருவேன். ஆமென்.
No comments:
Post a Comment